Sunday, March 20, 2011

Tamil Cinema News


இசையின் தாக்குதல்






இரண்டு நாள் முன்பு குதிரை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தினார் இசையரசர். இவர்தான் இந்தப் படத்துக்கு இசை.
கயிறு கட்டி இழுத்தாலும் விழாவுக்கெல்லாம் வராதவர் இந்த விழாவுக்கு வர என்ன காரணம்? படம் அவருக்குப் பிடித்திருக்கிறது என்பதுதான். மேலும், இந்த விழாவை சாக்காக வைத்து தனது பாடல்களை எடிட் செய்த அந்த கறுப்பு கண்ணாடி இயக்குனரை ஜாடையாக ஒரு பிடிபிடித்தார்.
இந்த கோபத்தை பேட்டியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார் இசை அரசர். வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து எடுத்த ஒரு படத்தை சமீபத்தில் எல்லோரும் புகழ்ந்தாங்க. ஆனா படம் ஓடலையே… என்று காக்கை சிறகினிலே பாடியிருக்கிறார்.
உண்மை என்றாலும் புறம் பேசுவது ஞானிகளுக்கு அழகில்லையே.


No comments:

Post a Comment