எங்களை சேர்த்து வைத்து …நீங்கள் ஓய்வு எடுங்கள் …
இப்படிக்கு
“இமைகள் ”
முகங்கள் தேவையில்லை,
முகவரியும் தேவையில்லை ,
அழகான நட்பிற்கு
தொலைவில் இருந்தாலும்
துளிகுட
உனைநான்
மறந்தது இல்லை ..........
No comments:
Post a Comment