DREAM
எங்களை சேர்த்து வைத்து … நீங்கள் ஓய்வு எடுங்கள் … இப்படிக்கு “இமைகள் ”
Thursday, December 16, 2010
நட்பு கவிதைகள்
ஒருவரை பார்க்கும் போது வரும் சந்தோசத்தைவிட ,
பிரியும் போது வரும் இரண்டு துளி கண்ணீர் தான் உண்மையான
"நட்பை வெளிபடுத்தும்"
கலங்கிய கண்களை நேசி,
ஆனால் உன்னை நேசித்த கண்களை மட்டும் கலங்க விடாதே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment