Thursday, December 16, 2010

நட்பு கவிதைகள்

ஒருவரை பார்க்கும் போது வரும் சந்தோசத்தைவிட ,

பிரியும் போது வரும் இரண்டு துளி கண்ணீர் தான் உண்மையான "நட்பை வெளிபடுத்தும்"


கலங்கிய கண்களை நேசி,

ஆனால் உன்னை நேசித்த கண்களை மட்டும் கலங்க விடாதே


  

No comments:

Post a Comment